• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கமால் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

April 25, 2020

நாளை முதல் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால்கோவையில் பொதுமக்கள்சமூக இடைவெளியை கடைபிடிக்கமால் பொருட்கள் வாங்க குவிந்தனர்.

கோவையில் ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு நாளை முதல் நான்கு நாட்கள் அமலுக்கு வரும் நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அரசு அறிவித்த சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நெருக்கமாக நிற்கும் மக்களுடைய காட்சிகள் பார்க்கப்படுகிறது.

மேலும் மதியம் ஒரு மணி வரைக்கும் மட்டும் கடைகள் இருப்பதால் மக்கள் அதிகமான கூட்டம் இருப்பதாக தெரிவித்தனர். போலீசார் அறிவுறுத்திய உத்தரவுகளை மக்கள் பின்பற்றாத அவலமும் கோவையில் பல்வேறு பகுதிகளில் இது போன்று காணப்பட்டது.

மேலும் படிக்க