• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா தொற்றால் மீண்டும் ஒரு காவல் நிலையம் மூடல் !

July 20, 2020 தண்டோரா குழு

கொரோனா தொற்று காரணமாக
தொண்டாமுத்தூர் காவல் நிலையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் 3 போலீசாருக்கு இன்று கொரொனா தொற்று உறுதியானது. தொண்டாமுத்தூர் காவல் நிலையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. ஏற்கனவே உக்கடம், சூலூர், போத்தனூர், துடியலூர், மதுக்கரை ஆகிய காவல் நிலையங்கள் கொரோனா தொற்றால் மூடப்பட்டநிலையில் தற்போது ஆறாவதாக தொண்டாமுத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது.

மேலும் படிக்க