• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

August 20, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு மூலம் மீட்கப்பட்டு அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாண்டில் இதுவரை 400 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதத்தில் மீட்கப்பட்ட சுமார் 40 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தார்.

ஏற்கனவே செல்போன்கள் காணாமல் போனது மற்றும் களவு போனது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க