• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு !

August 12, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சாடிவயல் அருகே சிங்கபதி மலை கிராமத்தில் முருகன் என்பவரை ஒற்றை காட்டுயானை தாக்கியது. இதில் கால்முறிவு ஏற்பட்ட அவரை மலைவாழ் மக்கள் மீட்டு 108 வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க