• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல் குழியில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 1, 2019 தண்டோரா குழு

கோவையில் கல்லுக்குளியில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை குவாரி பஸ் நிலையம் அருகே உள்ள ஐஎன்டியூசி அலுவலகம் பின்புறம் உள்ள சூட்டிங் ரேஞ் பகுதியில் குடியிறுப்பவர் ராஜேந்திரன் கூலித்தொழிலாளி இவறுடைய மகன் சிவா 8 மற்றும் அதே பகுதியில் குடியிறுப்பவர் ரமேஷ் இவருடைய மகன்கள் தினேஷ் 8 மற்றும்,கார்த்திக் 8 இவர்கள் இருவரும் சகோதரர்கள் மேலும் இவர்கள் 3 பேரும் இன்று மாலை சூட்டிங் ரேஞ் பகுதியில் உள்ள 40 அடி ஆழம் குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். இதில் எதிர்பாரத விதமாக மூன்று பேரும் தவறி விழுந்து மூன்று பே௫ம் உயிர் இறந்துள்ளனர்.

தற்போது இரண்டு பேரின் உடல் கிடைத்துள்ளது மேலும் ஒரு குழந்தையின் உடல் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது கோவை தெற்கு தீயணைப்பு படை வீரர்களும் ,மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் மதுக்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க