• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்யான வைபோகும் சீசன் -2 துவங்கியது !

December 24, 2018 தண்டோரா குழு

கோவை புரூக்பீல்டில் கல்யான வைபோகும் சீசன் -2 துவங்கியது.

கோவை புரூக்பீல்டில் கல்யான வைபோகும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக சுற்று சூழல் கருதி திருமணம் நிகழ்ச்சிகளில் பிளாஸ்ட் பொருட்களை தவிர்க்க வேண்டும், உணவுகளை வீணடிக்க கூடாது, உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக கோவை புரூக் பீட்ஸ் மாலில் கல்யாண வைபோகம் சீசன் – 2 நிகழ்ச்சி துவங்கியது.

இந்த ஆண்டு கல்யான வைபோகும் நிகழ்ச்சியில் சுற்று சூழலியல் திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நான்கு நாட்கள் நடைபெற இந்த நிகழ்ச்சியில் 60 ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பல்வேறு நிருவனங்கள் சுற்று சூழலில் சார்ந்த திருமண பொருட்களை காட்சிபடுத்தி உள்ளனர். இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு, தொடர்பு எண்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் படிக்க