• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 6 பேர் கைது – வாகனம் பறிமுதல்

March 5, 2021 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் 6 பேர் பயணித்த வீடியோ காட்சி நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

இந்நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஒரே இரு சக்கர வாகனத்தில் பயணித்த 6 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். மேலும்,போக்குவரத்து போலீசார் அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க