கோவை சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் 6 பேர் பயணித்த வீடியோ காட்சி நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஒரே இரு சக்கர வாகனத்தில் பயணித்த 6 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். மேலும்,போக்குவரத்து போலீசார் அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு