• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி

September 26, 2020 தண்டோரா குழு

கோவை பால் கம்பெனி பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் இசை குழுவினர் இறந்த பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இசையின் மூலம் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னனி பாடகரும் நடிகருமான எஸ்.பி.பி உயிரிந்ததை தொடர்ந்து திரை உலகத்தினர் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவருக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை பால் கம்பெனி பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் ஸ்டுடியோ குழுவினர் அவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவரின் பாடகளை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் அவரின் பாடல்களை பாடி அஞ்சலி செலுத்தினர்.இதே போன்று கோவையில் பல்வேறு இடங்களில் பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்க