• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் ஊரடங்கிலும் கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானம்

August 30, 2020 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக, மருந்து கடை, பால் விற்பனை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

அனைத்து கட்சியினர் மற்றும் காவல் துறையினரின் உதவியோடு மதுபான கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டாலும், மது பிரியர்கள் வாங்கிசெல்வது வாடிக்கையாகவே உள்ளது. மது பிரியர்கள் பலர் மதுபான கடை அமைந்துள்ள பாரிலே குடிக்கின்றனர். கொரொனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட உத்திரவு மது பிரியர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

முன்களப்பணியாளர்களை விட அரசு இவர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கின்றதோ? என எண்ணத் தோன்றுகிறது.இந்நிலையில் இன்று கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள மதுபான கடை சட்ட விரோதமாக இயங்கி வருகிறது. வீடியோ எடுப்பவர் முதல் கேள்வி கேட்பவர் வரை என்ன வேண்டும் சொல்லுங்க தருகிறோம் என பணிந்தும், மிரட்டியும் காவல் துறை உதவியோடு செயல்படும் கடையை ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதற்கு அரசு ஊரடங்கு போடாமலே இருந்திருக்கலாம்.

மேலும் படிக்க