• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உலக அமைதி வேண்டி மகா யாகம், ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு

May 13, 2019 தண்டோரா குழு

ஸ்ரீ ஆனந்த கல்பகா பவுண்டேசன் சார்பில் உலக அமைதி வேண்டி மகா யாகம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன்
பகவத் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டார்.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரி ஆதினத்தில் உலக அமைதி வேண்டி மகா யாகம் நடைபெற்றது. உலகில் மழை வேண்டியும், இயற்கை வளம் சிறக்கவும் ,பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து அப்பாவி பொதுமக்களை காக்கவும் என உலக அமைதிக்காக நடைபெற்ற இந்த யாக வேள்வியில் ஸ்ரீ ஆனந்த கல்பக பவுண்டேசன் நிறுவனர் ஈஸ்வரன், மகேந்திரன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, 50 வது ஆண்டை பூர்த்தி செய்து நடைபெற்ற பொன்விழாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கலந்து
கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பக்தர்கள் பயனடையும் விதமாக ஆதினத்தின் முழு விவரங்கள் அடங்கிய வலைதள பக்கத்தையும் வெளியிட்டார்.

மேலும் படிக்க