• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 4.5 டன் கோதுமை பறிமுதல்

April 2, 2019

கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் , கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த வீர கேரளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த லாரியை அதிகாரிகள் சோதனை நடத்திய போது , லாரியில் கோதுமை கொண்டு வரப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த கோதுமைக்கான உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் , கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க