• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 4.5 டன் கோதுமை பறிமுதல்

April 2, 2019

கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் , கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த வீர கேரளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த லாரியை அதிகாரிகள் சோதனை நடத்திய போது , லாரியில் கோதுமை கொண்டு வரப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த கோதுமைக்கான உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் , கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க