• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்

September 28, 2019

கோவையில் மாநகர போலீசார், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து 350 வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே உள்ள சிக்னலில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இயக்குனர் v.பிலிப் தலைமை தாங்கி இலவச ஹெல்மெட்களை வழங்கினார். மேலும் ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ் 26 ஆண்டு மற்றும் அப்துல் கலாம் 89வது பிறந்தநாள் முன்னிட்டு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.

இரண்டு சக்கர வாகன ஒட்டிகள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஆண், பெண் என இருபாலருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இலவச தலைக்கவசம் தருவதென்பதால் மக்கள் கூட்டநெரிசல் ஏற்றப்பட்டது.

மேலும் படிக்க