• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இதுவரை 22,872 பேருக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை அறிக்கை

June 7, 2020 தண்டோரா குழு

கோவையில் இதுவரை 22,872 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையை பொறுத்தவரையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நீண்ட கோரிக்கைகளுக்கு பின்னர் மாவட்ட வாரியான கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை வெளியிட்டது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் கோவையில் இதுவரை இதுவரை 22,872 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க