• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

June 21, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவில் இருந்த வந்த நிலையில் அதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் பல்வேறு கட்சியினர் பார்வையிட்டனர்.

கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக 7370 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4000 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் கோவை மாவட்டத்திற்கு பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து இன்று எடுத்து வரப்பட்டது.

இந்த இயந்திரங்கள் அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பரதிநிதிகள் முன்னிலையில் கோவையில் உள்ள பந்தய சாலை பகுதியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேர காவல் துறை கண்காணிப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் பிரதான கட்சியை சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர்.

மேலும் படிக்க