• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டு அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

January 3, 2022 தண்டோரா குழு

கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டு அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியா முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் மீண்டும் படுக்கைகள் அமைத்து வார்டு ஏற்பாடு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் சென்று ஆய்வு ஆலோசனை மேற்கொண்டார்.

அதேபோன்று கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் சிறப்பு வாய்ந்த அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க