அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 2௦ மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்து அதை பறக்கவிட போகிறது கூகுள் நிறுவனம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இதனை செயல்படுத்த உள்ளது. வோல்பாச்சியா என்னும் பாக்டிரியாவை ஆண் கொசுகளின் உடலில் கலப்பதால், அவற்றிற்கு மலட்டு தன்மை ஏற்படுகிறது. இதனால், பெண் கொசுகளுடன் சேர்ந்த பின், பெண் கொசுக்கள் முட்டையிடும்போது, அதிலிருந்து புதிய கொசுக்களை உருவாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கொசுக்களின் வளர்ச்சி முறியடிக்கப்படுகிறது.
ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. இதனால் வோல்பாச்சியாவால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்பட போவதில்லை. கடந்த 3 ஆண்டுகளில், 3௦௦௦ மக்கள் சிக்கா மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வியாதியை உருவாக்கும் ‘ஏ.டி.ஸ் ’ வகை கொசுக்களை ஒழிப்பதை தான் இந்த முயற்ச்சியின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது