• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்திமுனையில் கொள்ளையடிக்கப்பட்ட கார், சிறுவாணி சாலையில் மீட்பு.

December 26, 2020 தண்டோரா குழு

கோவையில் கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்திமுனையில் கொள்ளையடிக்கப்பட்ட கார், சிறுவாணி சாலையில் மீட்கப்பட்டுள்ளது.

கோவை நவக்கரை அருகே கேரள ரியல் எஸ்டேட் அதிபர் அப்துல் சலாம் என்பவர் வந்த காரை மறித்து, இரண்டு காரில் வந்த மர்ம கும்பல் ரூ.27 லட்சம் பணம்,காரை நேற்று கொள்ளையடித்து சென்றது.சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கேரள எல்லையான நவக்கரையில் திருடப்பட்ட கார்,நேற்று நள்ளிரவில் சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களுடன் ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க