• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் சப் – கலெக்டர், எம்எல்ஏ காதல் திருமணம் !

June 30, 2017 தண்டோரா குழு

கே‌ரளாவில் எம்எல்ஏவை, உதவி ஆட்சியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கேரள முன்னாள் சபாநாயகரின் மகனும், அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏவுமான சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் மாவட்ட உதவி மாவட்ட ஆட்சியர் திவ்யாவும் காதலித்து வந்தனர். இது சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது.

இதையடுத்து, இருவீட்டார் சம்மந்தத்துடன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில், கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் படிக்க