• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு சங்க தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

April 20, 2018 தண்டோரா குழு

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்க தோ்தல்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தொடா்ந்து கூட்டுறவு சங்க தோ்தல் நடத்த தடை விதித்து உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் தடையை நீக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.இந்த விசாரணையில் உயா்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனா்.மேலும்,தொடா்ந்து கூட்டுறவு சங்க தோ்தல்களை நடத்தலாம்.ஆனால்,தோ்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க