• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கூடங்குளம் அனு உலையை உடனடியாக மூடக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

November 1, 2019 தண்டோரா குழு

கூடங்குளம் அனு உலையை உடனடியாக மூடக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை நீதிமன்றம் வளாகத்திற்கு வெளியே சமூக நீதி வழக்கறிஞர்கள் மையத்தின் சார்பாக சைபர் தாக்குதலுக்கான கூடங்குளம் அனு உலை, நியூட்ரினோ, மீத்தேன் உலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி 20க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேலும் மாநில, மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பட்டது.கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன் எடுக்கும் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜிதை மீட்க முடியாத அரசால், சைபர் தாக்குதலுக்கு கூடங்குளம் தாக்கப்பாட்டால் அதை எப்படி எதிர்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க