• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குப்பைத்தொட்டி வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி மனு

October 14, 2019 தண்டோரா குழு

சாலையில் குப்பைகள் தேங்கி கிடக்கும் நிலையில் தன்னார்வம் கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர் குப்பைத்தொட்டி வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

சாலை ஓரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் செல்லும் வழியிலேயே குப்பைகளை ஆங்காங்கே வீசி செய்வதால் துர்நாற்றமும், கொசுக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று லிங்கனூர் வீதியில் குடியிருக்கும் மாற்றுத்திறனாளி ஒருவர் அப்பகுதியில் குப்பை தொட்டி இதுவரை வைக்கப்படவில்லை. மேலும் மக்கள் அதிகமாக நடந்துச் செல்லும் பாதையிலேயே குப்பைகளை வீசி செல்கிறார்கள் இதனால் காற்றில் பறந்து நான்கு புறமாக செல்வதால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக அப்பகுதியில் மாநகராட்சி மூலமாக குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும் படிக்க