• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குப்பைகளை சாலையில் எறிந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

October 21, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 44வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி, சிந்தாமணி நகர், 3வது கிராஸ் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் கோவை மாநகராட்சி துணைவிதிகள் படி, வீட்டுக் கழிவுகளை அதாவது மக்கும் குப்பை, மக்காத குப்பை, சானிட்டரி குப்பை மற்றும் அபாயகரமான குப்பை என தரம் பிரிக்காமல் தொடர்ந்து சாலையில் தூக்கி எறிந்து சுற்றுச்சூழலுக்கும்,பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவித்ததற்காக ரூ.10 ஆயிரம் சிந்தாமணி நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு அபராதம் விதித்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். இதனை அடுத்து அவரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க