• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குட்கா விவாகரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

April 26, 2018 தண்டோரா குழு

குட்கா விவாகரம் சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

குட்கா விவகாரம் தொடர்பாக வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று சிபிஐக்கு மாற்றி உத்திரவிட்டுள்ளது.இந்நிலையில்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மடியில் கனமில்லாததால் வழியில் பயமில்லை.பொது வாழ்வில் துடிப்போடு செயலாற்றுபவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வருவது வழக்கமான ஒன்றுதான் என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க