• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை அவசியம் – உயர் நீதிமன்றம்

July 31, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நிலவி வரும் குட்கா விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை அவசியம் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகவும் அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.குட்கா விவகாரம் தொடர்பாக இந்த விசாரணையில் சி.பி.ஐ., விசாரணை அவசியம் வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க