• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசு தலைவரை இன்று இரவு 8 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி

May 25, 2019 தண்டோரா குழு

குடியரசுத் தலைவரை இரவு 8 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவுள்ளார்.

17 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டது. இதில் நாடு முழுவதும் பாஜக கூட்டணி 353 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களையும் மற்றவை 97 இடங்களையும் கைபற்றியது. மோடி தனிப்பெரும்பான்மையும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவுள்ளார்.

மேலும் படிக்க