• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குஜராத்:பாடப்புத்தகத்தில்,சீதாவை ராமர் கடத்தியதாக இடம்பெற்றுள்ள வாசகத்தால் சர்ச்சை

June 1, 2018 தண்டோரா குழு

குஜராத்தில் பாடப்புத்தகத்தில்,சீதாவை ராமர் கடத்தியதாக இடம்பெற்றுள்ள வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில கல்வித்துறையால் வழங்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் சீதாவை கடத்தியவர் ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,ராமர் தனது தம்பி லட்சுமணனிடம் ராமரால் கடத்திச் செல்லப்பட்ட சீதை குறித்து தெரிவிப்பது உள்ளத்தை உருக்கும் விதத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க