• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிரிக்கெட் கிண்டல்கள்.

April 1, 2016 வெங்கி சதீஷ்

இந்திய அணி நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை டி20 அரையிறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்தும் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

இதற்குப் பந்துவீச்சாளர்கள் வீசிய நோபால் தான் காரணம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதைக் கிண்டலடித்து இணையத்தளங்களில் பல்வேறு கருத்துக்களும், படங்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

அவற்றில் சிலவற்றைத்தான் நாம் மேலே கொடுத்துள்ளோம். ஒரு அணி வெற்றி பெற்றால் பாராட்டுவதும், தோல்வியடைந்தால் இது போன்ற கிண்டல்கள் வெளிவருவதும் சகஜம் தான் என்றாலும்,

முக்கியமான போட்டிகளில் இது போன்று அஜாக்கிரதையாக நடந்துகொள்வது வீரர்களுக்கு அழகல்ல என்பதே இதன் நோக்கம்.

மேலும் படிக்க