• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்.3ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்

March 31, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து வரும் 3 ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்த நிலையில் தற்போது தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க