• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார் விபத்தில் ஆத்துார் சார்பு நீதிபதி நாகலட்சுமி தேவி உயிரிழப்பு

July 14, 2017 தண்டோரா குழு

சேலம் ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆத்துார் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி உயிரிழந்துள்ளார்.

ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி தனது குடும்பத்தினருடன் நாமக்கல்லில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ஆத்தூர் மல்லியகரை கோபாலபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய நீதிபதி கார் எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் நீதிபதி நாகலட்சுமி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் படிக்க