• Download mobile app
02 Jun 2024, SundayEdition - 3035
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு !

November 29, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பழுதாகியுள்ள இடிபாடுள்ள சுவர்களை உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். கடந்த சில நாட்களுக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க