• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காது கேளாதவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை

February 25, 2019 தண்டோரா குழு

காது கேளாதவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என கோவை மாவட்ட காது கேளாதோர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில்,

8 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு எந்த ஒரு அரசு வேலையும் வழங்கப்படவில்லை மற்றும் எங்களுக்கு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. ஆனால் அதுவும் சரிவர கிடைக்கவில்லை எனவே இவைகளை முறைப்படுத்தி மாதம் ஆயிரம் ரூபாய் அளித்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறியும் அரசு வேலை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க