• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை

March 11, 2022 தண்டோரா குழு

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் அருன்குமார்(27). இவர் எம்.எஸ்.சி பட்டதாரி. வேலை தேடிக்கொண்டு இருப்பவர்.

இதனிடையே கல்லூரியில் படித்த போது அங்கு படித்த பெண் ஒருவரோடு இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.ஆனால் அக்காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை.காதல் தோல்வியடைந்தது.

காதலித்த பெண் இவரை ஏற்க மறுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருன்குமார் நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் விளையாட சென்ற போது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க