• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காட்டிக்கொடுத்து விடுவார் என அச்சத்தில் தான் விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது – துரைமுருகன்

September 15, 2018 தண்டோரா குழு

பதவி கொடுக்கவில்லை என்றால் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம் தான் என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கபட்டுள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பவில்லை என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டவர், இலங்கை இறுதிப்போரில் இந்தியா உதவியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்ச பேட்டி குறித்து தெரியாது என்றார். மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்வதாகவும், மற்றொரு அமைச்சர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவதாகவும் கூறினார்.

மேலும், முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் நிலைமையை பேசி, அதன் பிறகு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பதவி கொடுக்கவில்லை என்றால் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம் தான் என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கபட்டுள்ளது என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க