• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையோடு சாதித்துக் காட்டுவேன் – ஸ்டாலின்

August 10, 2018 தண்டோரா குழு

கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையோடு சாதித்துக் காட்டுவேன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற 3 வார்த்தைகள்தான் திமுக தலைவர் கருணாநிதி விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள்; மூன்று வேளையும் என்னை இயக்கப்போகும் சாவியும் அதுதான்.அந்த உழைப்பு, கட்சியின் லட்சியங்களை வென்று காட்டும். தமிழகத்தின் உரிமைகளை பெற்றுத்தரும் வகையிலான அந்த உழைப்பு, கருணாநிதியின் கனவுகளை விரைவில் நனவாக்கும்.திமுக தலைவர் கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையுடன் சாதித்து காட்டுவேன் என கூறியுள்ளார்

மேலும் படிக்க