• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கண்களைப் பார்த்து மனநிலையை அறியும் சக்தி ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம்– ஆய்வில் தகவல்

June 9, 2017 தண்டோரா குழு

ஒருவரின் கண்களைப் பார்த்து அவரின் மனநிலையை அறியும் சக்தி ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருவரின் கண்களை பார்த்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் அபூர்வ சக்தி சிலரிடமே உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 89 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அந்த ஆய்வில் மனிதனின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறியும் சக்தி பெண்களுக்கு உண்டு என்பது தெரியவந்துள்ளது. இது ஆச்சரியமான விஷயமே ஆண்களைவிட பெரும்பாலான பெண்களுக்கு தான்இத்தகைய சக்தி அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மரபணு மாற்றத்தின் காரணமாக பெண்களுக்கு இத்தகைய சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க