• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் விலகுவது குறித்து கமல் விளக்கம்

March 23, 2019

அவர்கள் விலகுவதாக சொல்லவில்லை, அவர்கள் கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் அல்ல என, கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் விலகுவது குறித்த செய்தியாளர்களின்  கேள்விக்கு மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமலஹாசன் பதிலளித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவையில் வேட்பாளர் அறிமுக திருவிழா நாளை நடக்கவிருக்கிறது. அதற்கு வருகின்றவர்களைக் வருக வருக என கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் இருக்காது என்று ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு பதலளித்த கமல், அவர்கள் பிராத்தனையெல்லாம் எங்களின் எதிர்காலம் என்று எண்ண முடியாது.

மேலும் கட்சியில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், நாளை தெளிவாக விளக்கப்படும், அந்த குறை  இருக்காது என்று நம்புகிறேன். அதேபோல் கட்சியில் முக்கிய பொருப்பாளர்கள் விலகுவது குறித்த  கேள்விக்கு பதலளித்த அவர்,அவர்கள் விலகுவதாக சொல்லவில்லை,அவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அல்ல என்றும் கூறினார்.

மேலும் படிக்க