• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆகஸ்ட் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை

August 26, 2020 தண்டோரா குழு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக செப்டம்பர் 12 ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஓணம் பண்டிகையை தனி மனித இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க