• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு வாரத்தில் தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்டுவேன் – விஷால்

July 19, 2017 தண்டோரா குழு

திரையங்குகளில் படம் வெளியான முதல் நாளே இணையதளத்தில் அப்படம் வெளியாவதால் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.இதனைத் தடுக்க பல்வேறு வகையிலும் தயாரிப்பளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் திருட்டு விசிடியை ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. படம் இணையதளத்தில் வெளியாவதில் முக்கிய பங்கு வகிப்பது தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் தான். இதனால், தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்ட வேண்டும் என சினிமா துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இன்னும் ஒரு வாரத்தில் தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்டுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க