• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் கோவையில் 170 குழந்தைகளுக்கு சீருடை வழங்கல்

September 15, 2023 தண்டோரா குழு

கோவை ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் சமூகத்திற்கு பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மான்யத் துவக்க பள்ளியை சேர்ந்த 170 குழந்தைகளுக்கு நேற்று இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியரும் தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான கல்யாண வெங்கட்ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் சங்கத்தின் கமிட்டி தலைவர் நடராஜன்,செயலர் கணேசன்,பொருளாளர் லக்ஷ்மிநாராயணன், உறுப்பினர் முகுந்தன் மற்றும் மேலாளர் ஸ்ரீ ராம் ஆகியோர் இருந்தனர்.

மேலும் படிக்க