• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

April 4, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் வரும் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது.இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில்,சூதாட்டத்தைத் தடை செய்யாமல் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று,சூதாட்ட புகாரில் சிக்கி,சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது,வரும் ஏப் 13ம் தேதிக்குள் பிசிசிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க