• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதும் 5,000 மாணவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் – பினராயி விஜயன்

May 5, 2018 தண்டோரா குழு

எர்ணாகுளத்தில் 58 மையங்களில் 33,160 பேர் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதும் 5,000 மாணவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாவர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும்,எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்ட உதவி மையங்களில் தமிழ்பேசும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம் வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக எர்ணாகுளம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தங்கும் விடுதி மற்றும் உணவு போன்றவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க