• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறினார் – திருமாவளவன்

August 30, 2017 தண்டோரா குழு

சட்டப்படி தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் இடம் பெற்றிருந்த 19 சட்டமன்ற உறுப்பினா்கள் முதல்வா் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜெவாஹிருல்லா ஆகியோர் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினா்.

இதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர்,

அதிமுக இரு குழுவாக பிரிந்துள்ளதால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும் விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் 19 எம்எல்ஏக்களும் அதிமுகவில் இருந்து விலகினால் மட்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க