• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகின் மிகப்பெரிய பெண்கள் அமைப்பான, YWCA வின் நிறுவன தினம் கோவையில் கொண்டாட்டம்

April 25, 2019 தண்டோரா குழு

உலகின் மிகப்பெரிய பெண்கள் அமைப்பான, YWCA வின் நிறுவன தினம் கோவையில் கொண்டாடப்பட்டது.

சமுதாயத்தில் கல்வி மற்றும் செயல்பாட்டுடன் வேலை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எதிராக துவங்கப்பட்ட அமைப்பு YWCA எனும் அமைப்பு. பெண்களின் தலைமையையும், கல்வியையும் அதிகரிக்கவும் பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டியும் பல்வேறு பணிகளை செய்து வரும் இவ்வமைப்பின் நிறுவன தினம் கோவையில் கொண்டாடப்பட்டது.

அவ்வமைப்பின் தலைவர் ஷர்மிளா பிரின்ஸ் தலைமையில் நடைபெற்ற இதில் ஆஷா செந்தில் மற்றும் ஷீலா ஜான் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் ஷேலோம் எனும் முதியோர் இல்ல கட்டமைப்பு நிதி திரட்டுவதெற்கென கல்லினெரி ரெசிபிஸ் எனும் சமையல் கலை புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை ரெசிடென்சி டவர்சின் தலைமை சமையல் கலை நிபுணர் அசோக்குமார் வெளியிட்டு பேசுகையில், பெண்கள் நமது பாரம்பரிய சமையல் கலையை அழியாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.தமிழர்களின் பழங்கால உணவு பழக்க முறைகளே நோயற்ற வாழ்வை தரும் என தெரிவித்தார்.

விழாவில் YWCA அமைப்பின் உறுப்பினர்கள் ரோஸ்லின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க