• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இவருக்கு பதிலளிக்க நானே போதும் ரசிகர்களுக்கு கமல் அறிவுரை

July 24, 2017 தண்டோரா குழு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல்வாதிகள் குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.இதனால் தமிழக அமைச்சர்களுக்கும் கமலுக்கு கருத்து போர் நடந்து வருகிறது.

இதற்கிடையில், தமிழக அரசை கண்டித்து சென்னையின் பல இடங்களில் கமல் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது சமூகவலைத்தளத்திலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

‘தரம் தாழாதீர். வசைபாடி சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும்’. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க