• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இவருக்கு பதிலளிக்க நானே போதும் ரசிகர்களுக்கு கமல் அறிவுரை

July 24, 2017 தண்டோரா குழு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல்வாதிகள் குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.இதனால் தமிழக அமைச்சர்களுக்கும் கமலுக்கு கருத்து போர் நடந்து வருகிறது.

இதற்கிடையில், தமிழக அரசை கண்டித்து சென்னையின் பல இடங்களில் கமல் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது சமூகவலைத்தளத்திலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

‘தரம் தாழாதீர். வசைபாடி சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும்’. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க