• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளைஞர் காங்கிரசார் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 2, 2020 தண்டோரா குழு

கோவையில் இளைஞர் காங்கிரசார் சார்பாக நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் மாநகராட்சி வளாகத்தில் வைத்திருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மனிதஉரிமைகள் குழு சார்பாக காந்தி ஜெயந்தி விழா மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இதில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலைக்கு மனித உரிமைதுறை மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சமூக விலகல் மற்றும் முக கவசங்கள் அணிவது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ,பிரசாத்,நசீமுல்லா,ஜேம்ஸ், சதாம்உசேன் ஹா௫ன்செரீப், உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க