• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்

August 3, 2020 தண்டோரா குழு

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றபட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் பிரபல பாதாள நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோவையில் கடந்த ஜூலை 3ம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் போலி ஆதார் கார்டில் பிரதீப்சிங் என்ற பெயரில் வாழ்ந்து வந்தாகவும், மதுரையில் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் நேற்று கோவையில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அங்கொடா லொக்கா உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுந்ததை அடுத்து அங்கொடா லொக்கா தொடர்பான வழக்கு கோவை பீளமேடு போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க