• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இபாஸ் இனி கூடாது மத்திய அரசு அதிரடி !

August 22, 2020 தண்டோரா குழு

மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது என மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் படி மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது. மேலும், பயணத்திற்கென தனி ஒப்புதல், இபாஸ்,போன்றவை கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க