• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இபாஸ் இனி கூடாது மத்திய அரசு அதிரடி !

August 22, 2020 தண்டோரா குழு

மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது என மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் படி மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது. மேலும், பயணத்திற்கென தனி ஒப்புதல், இபாஸ்,போன்றவை கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க