• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் சார்பில் ஜி.கே.சுந்தரம் விருது வழங்கும் விழா!

December 17, 2023 தண்டோரா குழு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் சார்பில் ஜி.கே.சுந்தரம் விருது வழங்கும் விழா அவிநாசி சாலையில் அமைந்துள்ள சேம்பேர் டவர்ஸில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை, சன்மார் குழுமத்தின் துணைத் தலைவர் என்.குமார் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸின் நிர்வாக பங்குதாரர் ராஜா ரவிச்சந்திரன், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெடின் இணை நிர்வாக இயக்குனர் ராஜேஷ்குமார் மற்றும் சங்கர் அண்ட் அசோசியேட்ஸின் மூத்த பங்குதாரர் ரமணி சங்கர் ஆகியோருக்கு ஜி.கே.சுந்தரம் விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க